Tuesday, 27 August 2013

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் தற்போதைய காலகட்டத்தில் அதன் பொருளை மாற்றிக் கொண்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்,ஒரு பண்ட மாற்று ,ஒரு வியாபாரம்,ஒரு பொழுதுபோக்கு,ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் ,வேலைக்காரிக்கு,வேலைக்காரனுக்கு பதில்,அந்த (தேவைக்கு),பணக்காரனோ,காரியோ ஆகிட ஒரு எளிய  வழிஇப்படி இன்னும் பல....எதற்கு காதல் செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டம்,பின்னர் கல்யாணம் என்று வரும் போதுமட்டும் தான் இதுவரை கண்ணுக்கு தெரியாத அனைத்து குறைகளையும் கண்டுபிடிக்கும் ஒரு கூட்டம்,....இன்று எங்கள் ஊர் ஊடகத்தில் ஒரு பெண் சொல்லிய செய்தி இப்படி எல்லாம் யோசிக்க வைத்தது ,அந்த பெண்ணின் உறவுக்காரப் பெண் ஒரு பையனை விரும்பியதாகவும் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காதலித்து விட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு உள்ளனர் ,பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் ,ஆனால் திருமணம் முடிந்து 8 மாதத்தில் விவாகரத்து கோரி உள்ளனர்,தற்போது நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது,ஏன்,எதற்கு  என்று இருவரும் சொல்லவும் மறுக்கின்றனராம்....10 வருடங்கள் தெரியாத விஷயம் 8 மாதங்களில் குறையாக தெரிந்தது என்ன என்று இரு வீட்டார்களும் புலம்புகின்றனர் .....
WHEN YOU HOLD  ME AND SLEEP EVEN AFTER A GOOD LOVE MAKING ---IT  IS REAL LOVE
WHEN YOU STILL HOLD ME AFTER AWAKENING FROM SLEEP ---IT IS BEYOND LOVE .....என்பது தான் என் நினைவுக்கு வந்தது .....எத்தனை பேர் இதன் முழு அர்த்தம் புரிந்து இருக்கிறோம்?வாழ்கிறோம்?......

No comments:

Post a Comment